வேளாண் சட்டங்களை செயல்படுத்திப் அது பயனளிக்கவில்லை என்றால் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் – அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

வேளாண் சட்டங்களை செயல்படுத்திப் பார்த்துவிட்டு அது பயனளிக்கவில்லை எனில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி…

Translate »
error: Content is protected !!