எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்: சசிகலா

குஜராத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மோர்பி தொங்குபாலம் அறுந்து விழுந்த கோர விபத்தில் இதுவரை 140க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும்,150க்கு மேற்பட்டவர்கள் இன்னும் மீட்கப்பட வேண்டியி ருப்பதாகவும் வரும் செய்திகள்ந மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இந்த விபத்தின் போது…

சுற்றுப்பயணம் புறப்பட்டார் சசிகலா

தமிழகம் தலை நிமிரவும், திமுக தலைமையிலான அரசின் அராஜக செயல்களை தடுத்து நிறுத்திட, பெண்ணினத்தின் பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தி சசிகலா சுற்றுபயணம் செல்கிறார். சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு கிண்டி, கத்திபாரா மேம்பாலம், போரூர் வழியாக பூந்தமல்லி…

சசிகலாவின் 15 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி, வருமான வரித்துறையினர் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொழியான சசிகலா அவரது குடும்பத்தினர் பெயரில் அதிகளவில் சொத்துக்கள் குவித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த…

அம்பேத்கர் பிறந்தநாள்- சசிகலா மலர் தூவி மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி தி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் சசிகலா அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு, மஹாவீர் ஜெயந்தி, விஷு திருநாள் வாழ்த்துக்கள்.…

அதிமுகவை சசிகலா வழிநடத்த வேண்டும்

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவை சசிகலா வழிநடத்த வேண்டும் என…

நடிகர் விஜயகாந்தை சந்தித்த சசிகலா

நடிகர் விஜயகாந்தை சசிகலா நேரில் சந்தித்துள்ளார். சென்னை, சென்னை போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் வைத்து சசிகலா சந்தித்துள்ளார். அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த நடிகர் ரஜினிகாந்திடம் அவரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்ததோடு, தாதா சாகேப் விருது பெற்றதற்கு வாழ்த்துக்களையும்…

விரைவில் தொண்டர்களை சந்திப்பேன் – சசிகலா கடிதம்

விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்க இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்திய பேரியக்கம் நம் புரட்சித் தலைவராலும், புரட்சித் தலைவியாலும்…

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது:- இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம்…

ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தையே கூறியுள்ளார் – டிடிவி தினகரன்

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எப்போதும் நிதானமாகப் பேசும் ஓ.பன்னீர்செல்வம் சரியான…

சசிகலா அவரை சார்ந்தவர்களுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியது ஓபிஎஸ் தான்- ஜெயக்குமார்

சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: – சசிகலா அவரை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சசிகலா அவரை சார்ந்தவர்களுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஓபிஎஸ் என்ன சொல்ல…

Translate »
error: Content is protected !!