10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் மேலும் தளர்வுகளை அனுமதிக்க முடியுமா? என்பது சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாமா…

மும்பையில் இன்று 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

மும்பையில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று முதல்( அக்டோபர் 4) திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. விருப்பமுள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பள்ளிக்கு வந்து நேரடி வகுப்புகளில் பங்கேற்கலாம் எனவும்…

மத்தியப் பிரதேசத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 50% மாணவர்களுடன் பள்ளிகள் மீண்டும் திறப்பு

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மாற்றும் கல்லூரிகள் கடந்த ஆண்டு மூடப்பட்டன. மேலும் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. இதனை தொடர்ந்து சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த வகையில்…

செப்டம்பர் 1 முதல் டெல்லியில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

செப்டம்பர் 1 முதல், அனைத்து பள்ளிகளிலும் 9-12 வகுப்புகள், அவர்களின் பயிற்சி வகுப்புகள் மற்றும் அனைத்து கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களை மீண்டும் தொடங்க அனுமதிவழங்கப்பட்டதாக டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, * சமூக இடைவெளியை…

பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் செப்டம்பர் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. * பள்ளிக்கு வர விரும்பாத மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். * ஆசிரியர்கள், ஆசிரியர்…

குஜராத்தில் செப்டம்பர் 2 முதல் 6-8 வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

குஜராத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செப்டம்பர் 2 முதல் 50 சதவீத மாணவர்களுடன் மீண்டும் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்…

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 1-ம் தேதி தொடக்கப் பள்ளிகள் திறப்பு

அமராவதி, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 1-ம் தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி,…

திருச்சியில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று கருத்து கேட்டு கூட்டம்

கொரேனா பரவல் அச்சம் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் 9மாதகாலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு, வீடுகளிலேயே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் அளிக்கும் வழிமுறைகளை பின்பற்றி, சந்தேகங்களை நிவர்த்திசெய்து…

Translate »
error: Content is protected !!