இஸ்ரேலின் அடாவடியை தணிக்க விரைந்து நடவடிக்கை எடுத்திடுக – எஸ்.டி.பி.ஐ கட்சி கடிதம்

இது சம்மந்தமாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத்தலைவர் எம்.கே.பைஸி ஐக்கிய நாடுகள் சபை தலைமைச் செயலர் மற்றும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு – OIC தலைமைச் செயலருக்கும் அனுப்பியுள்ள கடிதங்களில் குறிப்பிட்டுள்ளதாவது; மத்திய கிழக்கில் இஸ்ரேலால் உருவாக்கப்பட்டுள்ள போர்ப் பதற்றத்தை தணிக்கவும், உடனடியாக…

ஈகை, அன்பு, கருணை, சகோதரத்துவம் உள்ளிட்ட நற்குணங்கள் மேலோங்கட்டும் – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் ஈகைப் பெருநாள் வாழ்த்து

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள ஈகைப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில்  கூறியிருப்பதாவது; புண்ணியம் பூத்துக் குலுங்கும்  புனிதமிகு ரமழானில் முப்பது நாட்கள் நோன்பிருந்து,  முறையாக மறையோதி இறையோனை வணங்கி, இறையருளை பெற்று ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளை…

கியான்வாபி மஸ்ஜித் இடத்தில் சதித்திட்டம்… நாட்டில் பேரழிவு மற்றும் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் எஸ்.டி.பி.ஐ..!

கியான்வாபி மஸ்ஜித் வீற்றிருக்கும் இடத்தில் இந்திய தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சி நடத்த உத்தரவிட்ட வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரான சட்ட போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி துணை நிற்கும் என்று கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இல்யாஸ் தும்பே தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்பட்டால்…

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சி போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது

டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது. விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதிக்கும் மத்திய அரசு இயற்றிய…

Translate »
error: Content is protected !!