கொரோனா அச்சம்: கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு விற்பனை குறைவு – விலை வீழ்ச்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 500க்கும் மேற்பட்ட லாரிகளில் செங்கரும்பு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வராததால் கரும்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பொங்கல்…

திருச்சி மத்திய சிறையில் கரும்பு பயிரிட்டு சிறைக்கைதிகளின் உழைப்பு – 5லட்சம் வருவாய் கிட்டும் என எதிர்பார்ப்பு

பொங்கல் பண்டிகைக்காக திருச்சி மத்திய சிறையில் கரும்பு பயிரிட்டு சிறப்பானதொரு விளைச்சலை எட்டிய சிறைக்கைதிகளின் உழைப்பு – 5லட்சம் வருவாய் கிட்டும் என எதிர்பார்ப்பு. சிறைச்சாலைகள் என்பது தண்டனை கைதிகளின் தண்டனை காலமாக கழிவதை மாற்றுகின்ற வகையில் அவர்களின் கைத்திறனையும் வேளாண்…

Translate »
error: Content is protected !!