அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் கேப்டனாக இருப்பார் – புதிய கேப்டன் குறித்து ரெய்னா நம்பிக்கை!

2021ஆம் ஆண்டின்ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல் 9ஆம்தேதி முதல் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளில்ஒன்றான டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயர் செயல்பட்டு வந்தார். இந்தநிலையில்சமீபத்தில் நடந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஒருநாள்தொடரின்போது ஷ்ரேயஸ் ஐயர் காயமடைந்தார்.…

கோரோனோ விதிமுறை மீறியதால் சுரேஷ் ரெய்னா உள்பட 34 பேர் கைது

மும்பையில் நைட் கிளப் ஒன்றில் கொரோனா விதிமுறைகளை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை விமான நிலையம் அருகே இருக்கும் ஒரு கிளப்பில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நேரம் செலவிட்டதாக…

Translate »
error: Content is protected !!