வெள்ளத்தில் சிக்கி தத்தளித்த 4 பள்ளி மாணவர்கள் – அடுத்து நடந்தது என்ன?

போடி கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 4 பேர் சிக்கிக் கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி அருகே அணைப்பிள்ளையார் நீர் வீழ்ச்சி உள்ளது. திருமலாபுரம் பகுதியில்…

150 கிலோவிற்கும் மேலான கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் – பொதுமக்கள் அதிர்ச்சி

தேனி மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 150 கிலோவிற்கும் மேல் கெட்டுப்போன மீன், ஆட்டு இறைச்சிகள் மற்றும் காலாவதியான மளிகை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பக்திகளில் கெட்டுப்போன மீன்கள், இறைச்சிகள் விற்பனை…

தேனி மக்களுக்கு உற்சாக செய்தி… தேனியில் இருந்து சென்னைக்கு ரயிலில் செல்லலாம்…

தேனி – சென்னை இடையே புதிய ரயில் சேவையை 2022-ல் அறிமுகம் செய்ய தெற்கு ரயில்வே முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், சென்னை – மதுரை இடையேயான அதிவிரைவு ரயிலை, போடி வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. போடி – தேனி…

குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக வாலிபர் செய்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு  

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் முனியப்பன் வயது 36 கூலி தொழிலாளி இவரது மனைவி முத்துமாரி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து உள்ளார். அவர் இறந்த துக்கத்தால் இன்று குடிபோதையில் அப்பகுதியில் இருந்த செல்போன்…

தென்மேற்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்       முரளிதரன் அவர்கள்;;, தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து…

தேனியில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

தேனி போடி மெயின் ரோட்டில் உள்ள கோடாங்கிபட்டி உள்ள தனியார் பள்ளி அருகில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியாகினர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த…

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மீன் பிடித்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு

கொரோனா நோய்த்தொற்று பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாய்க்காலில் மீன் பிடித்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரை பெரியகுளம் பகுதியில் உள்ள…

சாலையில் விடப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!

சாலையில் விடப்படும் வளர்பு மாடுகளின் உரிமையாளர்கள் மீது விலங்குகள் கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம், காவல்துறை கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை மற்றும் வடகரை…

தேனியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்….

தேனி கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்டம், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை…

தேனியில் கொரோனா தப்புபூசி ஒத்திகை – மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் முன்னிலையில் நடைபெற்றது

கொரோனா தடுப்பு ஊசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் அவர்கள் முன்னிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

Translate »
error: Content is protected !!