கஞ்சா போதையில் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அரிவாளுடன் சென்று ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் கர்பினி பெண்கள் மாதாந்திர செக்கப், மற்றும் சிறு சிறு வியாதிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆரமப…

கோவாவிலிருந்து கடந்து வந்த 3146 மதுபாட்டில்கள்.. வாங்கி வந்த கேரளாவை சேர்ந்த நபருக்கு போலீசார் வலைவீச்சு

கோவாவிலிருந்து கடத்திவந்து தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3146 மதுபாட்டில்கள். கேரளா மாநிலத்தில் கொரோனா பொது முடக்கத்தில் அதிக விலைக்கு விற்பனைக்கா பதுக்கி வைப்பு. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புள்ளகாபட்டி பகுதியில் ரவி என்பவர் தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி…

சட்ட விரோதமாக கோவாவிலிருந்து கடத்திவந்த 2000 மதுபாட்டில்கள் பறிமுதல்.. தோட்ட உரிமையாளர் கைது..!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புள்ளகாபட்டி பகுதியில் ரவி என்பவர் தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல்துறையினர் நேரில் சென்று ரவி என்பவரின் தோட்டத்தில் உள்ள சீமை புட்கள் நடுவே…

தேனி எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் வளாகத்தில் சாக்கு மூட்டைக்குள் சூலாயுதம் கிடந்ததால் பரபரப்பு

தேனி எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் வளாகத்தில் சாக்கு மூட்டைக்குள் சூலாயுதம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேனி  சிவாஜி நகர் பகுதிகளில் உள்ள எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.இந்நிலையில் கோவிலுக்கு…

நோய்தொற்று தடுப்பு மருந்துகளை போட்டுக் கொள்ள காலை முதல் ஆர்வமுடன் காத்திருந்த பொதுமக்கள்

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நகர் மற்றும் கிராமப்புறங்களில் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தி உள்ளது. மேலும் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி…

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மருத்துவர் அய்யாவின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் பேரூந்து நிருத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில்…

சின்னமனூர் பகுதிகளில் விற்பனைக்காக கடத்திச் சென்ற 113 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்திக் கொண்டு வரப்பட்ட 113 மதுபான பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சின்னமனூர் பகுதிகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, தகவலின்பேரில், சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளர்…

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்தனர். தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மாதம் தினசரி பாதிப்பு 800-க்கும் மேல் இருந்தது.  இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா…

பெரியகுளம் சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்.. நோய் தொற்று ஏற்படும் அபாயம்.. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை அருகில் தணியார் மருத்துவமனைகளில் பயன்படுத்திய மருத்துவ கழிவுகள், ஊசி, நீடில், மருந்து பாட்டில், பயன் படுத்திய முகக்கவசம், கையுறை, குளுக்கோஸ் பாட்டிலில், காலாவதியான மருந்து மாத்திரைகள் மற்றும் மருந்து கடைகளில்  பயன்படுத்திய  மருத்துவ…

விற்பனை செய்ய முடியவில்லை.. டன் கணக்கில் கொட்டி வரும் விவசாயிகள்.. !

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கத்தை அறிவித்து நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் பெரியகுளம் பகுதி முழுவதும் முக்கிய…

Translate »
error: Content is protected !!