ஊரடங்கு விதி மீறி வெளியில் சுற்றித் திரிந்த நபர்களுக்கு நூதன முறையில் அறிவுரை

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கொரோனா பரவல் இரண்டாம் அலையின் காரணமாக முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரியும் நபர்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிந்த நபர்களை பெரியகுளம் காவல்துறையினர்…

மூலிகை தேநீர் வழங்கி காவலர்களை உற்சாகப்படுத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கொரோனா தடுப்பில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றும் காவலர்களுக்கு மூலிகை தேநீர் வழங்கி காவலர்களை உற்சாகப்படுத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இதில் தமிழகத்தில் நாள்தோரும் நோய் தொற்று…

தேனி மாவட்டத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் தேர்தல் பிரச்சாரம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சார கூட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வந்து இருந்தார் . அவருக்கு ஆண்டிபட்டியில் கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து…

தாயை தவறாக பேசியதால் நண்பரின் கண்களை குத்தி வெளியே எடுத்த வாலிபர் கைது

தாயைப் பற்றி தவறாக பேசியதால் ஆத்திரம் அடைந்து நண்பரின் கண்களை குடிபோதையில் குத்தி வெளியே எடுத்த தென்காசி வாலிபரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், கே. புதுார், கீழ்கல்லத்திகுளத்தைச் சேர்ந்தவர் அசோக சக்கரவர்த்தி (வயது 29). சென்னை, திருவான்மியூரில் உள்ள…

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை; வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது

வருசநாடு, வெள்ளி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆண்டிபட்டி அருகே வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி, கடமலைக்குண்டு,…

பழைய 1000 ரூபாய் நோட்டை மாற்றித்தர கூறி தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சீனியப்பன் மகன் நாகராஜ் இவர் பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச இயலாதவர் ஆவார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், அங்காள ஈஸ்வரி, கருப்பாயி என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர்…

மது போதையில் அரசு பேருந்தை தாக்கிய இரண்டு நபர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை – தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

மதுபோதையில் அரசு பேருந்தை தாக்கி கண்ணாடியை உடைத்த குற்றத்திற்காக இரண்டு இளைஞர்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு. தேனி மாவட்டம் 18.01.2012 ஆம் ஆண்டு போடி அருகே உள்ள சங்கராபுரத்தை சேர்ந்த ராஜா…

Translate »
error: Content is protected !!