திருநெல்வேலி வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பரிசோதனை.. தொடர்பில் இருந்த 78 பேருக்கும்..!

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் இருந்து சென்னை வழியாக திருநெல்வேலிக்கு ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த பரிசோதனையின் முடிவில் அந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது…

ஆபாச வீடியோ அனுப்பிய வழக்கறிஞர் கைது

திருநெல்வேலியில் இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை, பணகுடி வடக்கு தெருவை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தவறான எண்ணத்துடன் கிண்டலடித்து வந்துள்ளார். கடந்த 20.09.2021ம்…

நெல்லை மாவட்டத்தில் மேலும் 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

நெல்லை மாநகர பகுதிகளில் மட்டும் 102 பேருக்கு புறநகர் பகுதிகளில் 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது..

Translate »
error: Content is protected !!