தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் : 1 லட்சம் இடங்களில் நடந்தது!

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இன்று இரவு 7 மணி வரை நடக்கிறது. தமிழகத்தில் இதுவரை…

தமிழகத்தில் விருப்பத்தின் பேரில் தான் தடுப்பூசி போடுகிறார்கள்

தமிழகத்தில் மக்கள் விருப்பத்துடன் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  மறைந்த  நகைச்சுவை நடிகர் விவேக் நினைவாக விருகம்பாக்கத்தில் உள்ள பத்மாவதி சாலைக்கு  சின்னக் கலைவானர் விவேக் சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.…

தமிழகத்தில் நடைபெற்று வரும் 23-வது தடுப்பூசி முகாம்

சென்னை கே.கே. நகரில் இன்று நடைபெற்ற 23-வது தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடக்கி வைத்தார். தமிழகத்தில் கொரொனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அதனை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதமாக பார்க்கப்படுகிறது. இந்த…

2 தடுப்பூசி போட்டவர்களுக்கே அனுமதி

புதுச்சேரியில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருப்போர் மட்டுமே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்க அனுமதி தரப்படும் என்று அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.புதுவையில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டுக் கொண்டாட்டம் பெரியளவில் நடைபெறவில்லை. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், புதுவையில்…

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பொது மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. லண்டன், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரேசில், மொரீசியஸ்,…

நான்வெஜ் பிரியர்களின் வேண்டுகோளை ஏற்ற தமிழக சுகாதாரத்துறை

அசைவபிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி சனிக்கிழமை தடுப்பூசி முகாம் இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் தடுப்பூசி முகாம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் அன்றைய தினம் பெரும்பாலும் அசைவ உணவுகளை தவிர்க்க…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சரிவு…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு, 7 மாதங்களுக்கு பின் 18 ஆயிரமாக சரிந்துள்ளது. டெல்டா வகை கொரோனா பரவலுக்கு பின், நாடு முழுவதும் பதிவாகும் கொரோனா நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தினசரி வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 24 மணி…

இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம்…

தமிழகம் முழுவதும் இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு புதிய சாதனையை படைத்தது. …

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழகம் முதலிடம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கர்ப்பிணிகளுக்கு அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்படுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரை பகுதியில்,  நரிக்குறவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில்,…

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மது விற்கப்படும்

விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே இனி மது விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வருவோம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை அல்லது குறுஞ்செய்தியினை விற்பனையாளரிடம் காண்பிக்க…

Translate »
error: Content is protected !!