திருச்சி: வைகுண்ட ஏகாதெசி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீளம் மாலை அணி விக்கப்பட்டது

வைகுண்ட ஏகாதெசி பெருவிழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீளம் கொண்ட இரண்டு நீண்ட மாலை அணிவிக்கப்பட்டது. 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இக்கோயிலில்…

வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழா – திரளான பக்தர்கள் தரிசனம்

வைகுண்டஏகாதசி பகல்பத்து திருவிழா – நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார், திரளான பக்தர்கள் தரிசனம்.  108வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீர்ங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து திருமொழி, இராப்பத்து திருவாய்மொழி…

Translate »
error: Content is protected !!