திருப்பதி கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாராவும், அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசம் செய்தனர். சாமி தரிசம் முடிந்த பின் வெளிய வந்த இருவரும் ஜோடியாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் ரசிகர்களுடனும் செலஃபீ எடுத்து கொண்டனர்.

நயன்தாராவுக்கும் விக்னேஷ்சிவனுக்கும் திருமணமா ?

நயன்தாராவுக்கு-விக்னேஷ்சிவனுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது. நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அடுத்த மாதம் (பிப்ரவரி) திருமணம் நடக்க உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும் இணையதளத்தில் தகவல் பரவி…

சர்வதேச திரைப்பட விழாவின் போட்டியிட “நயன்தாராவின்” படம் தேர்வு

நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து, ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்தப் பட நிறுவனம் சார்பில், ‘கூழாங்கல்’ என்ற படத்தை இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். பி.எஸ்.வினோத்ராஜ் டைரக்டு செய்து இருக்கிறார். ‘கூழாங்கல்’ படம்…

Translate »
error: Content is protected !!