சுகாதாரத் துறை அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளஇருக்கிறார்

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை மறுநாள் (22–ந்தேதி) கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருக்கிறார். ஒரு மருத்துவராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவிருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். சென்னைக்கு 2வது கட்டமாக அனுப்பப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு மருந்தை…

Translate »
error: Content is protected !!