செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டார் முதல்வர்

செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செம்பரம்பாக்கம் ஏரியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். மேலும் ஏரியின் கால்வாய்கள் தூர்வாரப்பட்ட வரைபடங்கள், ஏரிக்கு நீர் ஆதாரம் எந்த பகுதிகளில் இருந்து எல்லாம் வருகிறது என்பது குறித்த வரைபடங்களை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தற்போது ஏரியின் நீர்மட்டம் உயரம் – 20.74 அடியாகவும், மொத்த கொள்ளளவு – 2789 மில்லியன் கன அடி, நீர் வெளியேற்றம் – 148 கன அடியாக உள்ளது.

Translate »
error: Content is protected !!