தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்தாமல் சொத்துகளை விற்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது – ராகுல்காந்தி

நாட்டில் கொரோனா தாக்கம் கவலையளிக்கும் நிலையில், தடுப்பூசி விநியோகத்தை விரைவுப்படுத்தாமல் சொத்துகளை விற்பதில் அரசு தீவிரம் காட்டுகிறது என ராகுல் காந்தி இன்று விமர்சித்துள்ளார்.

அதிகரித்து வரும் கொரோனா பரவல் கவலை அளிக்கிறது. அடுத்த அலையில் தீவிர விளைவுகளைத் தவிர்க்க தடுப்பூசி விநியோகத்தை வேகப்படுத்த வேண்டும்.

சொத்துக்கள் விற்பனையில் அரசு பிஸியாக இருப்பதால் தயவுசெய்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!