இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 54.77 கோடியாக அதிகரிப்பு

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 54 கோடியே 77 லட்சத்து 01 ஆயிரத்து 729 ஆக உள்ளது. குறிப்பாக, நேற்று ஒரு நாளில் 15 லட்சம் 79 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!