நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86.01 கோடி

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86.01 கோடியாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,18,362 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி வரை மொத்தம் 86,01,59,011 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!