விமானப்படைக்கு கொண்டு செல்லப்பட்ட போர் விமானத்தின் டயர்கள் திருட்டு

லக்னோவில் உள்ள ஐஸ்யானா நகர் பகுதியில் லாரி சென்றபோது, விமானப்படைக்கு கொண்டு செல்லப்பட்ட மீரஜ் போர் விமானத்தின் டயர்களை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து ஐஸ்யானா நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விமானப்படை தளத்திற்கு ராணுவ உபகரணங்களை ஏற்றிச் சென்ற லாரியில் இருந்து மிராஜ் போர் விமானத்தின் டயர் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!