1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு இப்போதைக்கு பள்ளிகள் இல்லை

 

1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறப்பு தேதி குறித்து மழையின் தன்மையை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

தொடர் மழையின் காரணமாக நாளை(திங்கள்) மற்றும் நாளைய மறுதினம்(செவ்வாய்) ஆகிய இரு தினங்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்புகல் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பட்ட இருந்த இருந்த நிலையில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறப்பு தேதி குறித்து மழையின் தன்மையை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!