ஏற்காட்டிற்கு குவிந்த சுற்றுலாப்பயணிகள்…

இன்று விடுமுறை  நாள் என்பதால் சேலம் ஏற்காட்டிற்கு  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் முக்கிய இடங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில்  இன்று விடுமுறை  நாள் என்பதால் ஏற்காட்டிற்கு  ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏற்காட்டின் முக்கிய இடமான ஏற்காடு படகு இல்லத்திற்கு சென்று அங்கு கடும் பனிமூட்டம் நிலவிய நிலையிலும்  படகு இல்ல ஏரியில்  மேகமூட்டம் சூழ்ந்தவாறு  சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Translate »
error: Content is protected !!