பேருந்து படியில் பயணம்: டயரில் சிக்கி 11ம் வகுப்பு மாணவர் பலி

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வது வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் செங்கல்பட்டு, மேலகோட்டையூரில் அரசுப் பேருந்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன், பேருந்தின் முன்பக்க படியில் தொங்கியபடி சென்றபோது, பின்பக்க டயரில் சிக்கி உயிரிழந்தார்.

மாணவர்களின் இதுபோன்ற விபரீத செயலால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இழந்து துடிக்கின்றனர்.

Translate »
error: Content is protected !!