கர்நாடகாவில் அடுத்தடுத்து 2 முறை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

கர்நாடகாவில் குல்பர்கா சிக்கபல்லபுரா மாவட்டத்தில் இன்று காலை 7.10 மணி அளவில் அடுத்தடுத்து 2 முறை 2.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலையில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் உடனடியாக வெளிவரவில்லை

Translate »
error: Content is protected !!