உ.பி. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் – அசாதுதீன் ஒவைசி

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

இந்நிலையில் லக்னோவில் உள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் ஆசாத் ஓவைசி செய்தியாளர் சந்திப்பில் கூறியது,

உ.பி. தேர்தலில் நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம். உத்தரபிரதேச முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!