திரைப்பட படப்பிடிப்புக்கு உகந்த மாநிலமாக உத்தரபிரதேசம் தேர்வு

இந்தியாவின் 52வது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவில் படப்பிடிப்புக்கு சிறந்த மாநிலமாக உத்தரபிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருதை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உத்தரபிரதேச அரசுக்கு வழங்கினார். இந்த விருதை உத்தரபிரதேச அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் பெற்றுக்கொண்டார்.

 

Translate »
error: Content is protected !!