மும்பையில் 4 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி ரத்து

மும்பையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் வரும் 7ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் போதுமான அளவு தடுப்பூசி இருப்பு உள்ளது. எனவே தடுப்பூசி போடும் பணி 8-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் மீண்டும் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!