திமுக அலுவலகத்தில் வார் ரூம் அமைப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக திமுக தலைமை அலுவலகத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக சார்பில் தேர்தல் செயல்பாடுகளை தெரிந்து கொள்வதற்காக அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தல் நடைபெறும் இடங்களில் இருந்து வரும் புகார்கள் மற்றும் தகவல்களை தலைமையிடம் உடனுக்குடன் தெரிவிக்க விரும்பும் திமுகவினர் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.======

Translate »
error: Content is protected !!