தமிழக வனப்பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள்

கர்நாடக வனப்பகுதியிலிருந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்த 2 காட்டுயானைகளால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவனப்பகுதியிலிருந்து அவ்வப்போது தமிழக எல்லையான ஜவளகிரி மற்றும் தளிவனப்பகுதிகளுக்குகாட்டுயானைகள்இடம்பெயருவது வழக்கமாக உள்ளது. அந்தவகையில்பன்னார்கட்டாவனப்பகுதியிலிருந்து வெளியேறிய 2 காட்டுயானைகள் அங்குள்ள கிராம பகுதிகளை கடந்து தமிழக எல்லையானஜவளகிரிவனப்பகுதிக்குள் நுழைந்தது. ஜவளிகிரி மற்றும் தளி பகுதியில் சுற்றிய அந்த காட்டுயானைகளை வனத்துறையினர் விரட்டினர். இருந்த போதிலும் அந்த காட்டுயானைகள் மாநில எல்லை பகுதிகளிலேசுற்றித்திரிந்து வருகிறது. இதனை தமிழக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்…

Translate »
error: Content is protected !!