கனத்த இதயத்துடன், நான் இதைச் சொல்கிறேன்.. சைதன்யா – சமந்தா பிரிவு குறித்து நாகர்ஜூனா உருக்கம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா , அவரது மகன் நாக சைதன்யா-சமந்தா பிரிவதற்கு காரணம் என்ன? என்பது குறித்து அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

கனத்த இதயத்துடன், நான் இதைச் சொல்கிறேன் – நாக சைதன்யா – சமந்தா இடையில் நடந்த பிரிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மனைவி மற்றும் கணவருக்கு இடையே நடப்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். இருவரும் எனக்கு மிகவும் பிரியமானவர்கள். சமந்தா உடன் செலவழித்த தருணங்களை எப்போதும் மறக்க முடியாது. கடவுள் அவர்கள் இருவரையும் வலிமையுடன் ஆசீர்வதிப்பார் என தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!