கேரளாவில் நாய் கடித்ததால் உயிரிழந்த பெண்

 

கேரளாவின் பெரம்பராவில் உள்ள ராண்டேயாறு பகுதியைச் சேர்ந்த பி சந்திரிகா என்ற பெண்ணின் முகத்தில் ஜூலை 21ம் தேதி நாய் கடித்தது. இதையடுத்து அவர் ரேபிஸ் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இந்நிலையில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலன் இல்லாமல் கடந்த 20ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.

Translate »
error: Content is protected !!