அச்சம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று விடுத்துள்ள அறிக்கை :

அச்சம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். சுற்றத்தாரை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துங்கள். நான் 2 தவணைகளை முடித்துவிட்டேன். அதனால் எனக்கு பாதிப்பு இல்லை.

கொரோனா 2வது அலை குழந்தைகளையும் அதிகமாக பாதிக்கிறது. வீட்டில் குழந்தைகள் மற்றும் முதியோர் இருந்தால், அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். கொரோனா தொற்று பெருநகரங்களில் அதிகமாக இருப்பதற்கு காரணம் நெருக்கடி்தான் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டது.

Translate »
error: Content is protected !!