“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே”.. நடிகர் விவேக் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் கவிதை..!

“அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய்விட்டானே விவேக் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்,

சென்னை,

நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

நடிகர் விவேக்கின் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் கவிதை ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!