இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15.22 லட்சம் மாதிரிகள் பரிசோதனை

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தைக் கண்டறிய தினமும் லட்சக்கணக்கான மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 15 லட்சம் 22 ஆயிரம் 504 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 41 கோடி 97 லட்சம் 77 ஆயிரம் 457 ஆக உள்ளது. நேற்று முன் தினம் சுமார் 18 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!