கொடைக்கானலில் மலிவான விலையில் காய்கறிகள் பழங்கள் விற்பனை..!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தோட்டக்கலை சார்பாக வாகனங்கள்  மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் மிக குறைந்த விலையில் இன்று விற்பனை தொடங்கப்பட்டது.

இதன்மூலம் வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் தக்காளி 20 ரூபாய்க்கும் கத்தரிக்காய் 30 ரூபாய்க்கும் தேங்கா ஒரு காய் ஆறு ரூபாய்க்கும் பப்பாளி கிலோ 10 ரூபாய்க்கு ம் விற்பனை செய்வதால் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து தோட்டக்கலை சார்பாக வாகனங்கள்  மூலமாக பொதுமக்களுக்கு வீடுகளுக்கே சென்று  தேவையான காய்கறிகள் பழங்கள் குறைவான விலைக்கு விற்பதால்  பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் 

 

Translate »
error: Content is protected !!