கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி படுந்தோல்வி அடைந்திருப்பது ஏன்? – மு.க.ஸ்டாலின் கேள்வி

கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி இப்படி படுந்தோல்வி அடைந்திருப்பது ஏன்? என்று திமுக தலைவர் மு..ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தடுப்பூசி விரயமாவதை தடுத்தல், ரெம்டெசிவிர், ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!