தமிழக துணை முதலமைச்சர் குரு பெயர்ச்சியை முன்னிட்டு சாமி தரிசனம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு காளியம்மன் கோவிலில் உள்ள குருபகவானுக்கு குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதில் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
மேலும் குருபெயர்ச்சியை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் பின்னர் கலந்துகொண்ட அனைவருக்கும் குரு தக்ஷிணாமூர்த்தி அறக்கட்டளையின் சார்பாக நிறுவனர் சரவணன் அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கினார்
Translate »
error: Content is protected !!