பஞ்சாபிற்குள் நுழைய தடுப்பூசி அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

பஞ்சாப் மாநிலத்திற்கு வருபவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது கொரோனா இல்லா சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு வருகிற திங்கள் கிழமை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போற்றிந்தால் மட்டும் தான் நேரடியாக வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் இல்லையென்றால் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!