புதுக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த நிர்வாகிகள் 50க்கு மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தனர்

புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த நிர்வாகிகள் 50க்கு மேற்பட்டவர்கள் கட்சியிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் கட்சியில் இணைந்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாவட்ட பட்டியல் அணி பொருளாளர் பிச்சைமணி பெரியகுளம் வடக்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி E.புதுக்கோட்டை கிளைத்தலைவர் பாண்டி கிளைச் செயலாளர் ஆனந்தன் வடக்கு ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் செல்வம் வடக்கு ஒன்றிய துணைத்தலைவர் சின்னதம்பி வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராஜா கிளை பொருளாளர் குமார் திமுகவைச் சேர்ந்த சின்ன ஆண்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழக E.புதுக்கோட்டை கிளை செயலாளர் கண்ணுச்சாமி தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி மாவட்டம் பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி முன்னிலையில் கட்சியில் அடிப்படை உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர் கட்சியில் இணைந்த அவர்களுக்கு பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி சால்வை அணிவித்து வரவேற்றார் இதில் ஒன்றிய துணைச் செயலாளர் சேகர் ஜெயராம் ஒன்றிய மாணவரணி செயலாளர் பிரபு மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்

Translate »
error: Content is protected !!