ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,040 பேருக்கு கொரோனா

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,040 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றில் இருந்து 4,576 பேர் மீண்டுள்ளனர். இன்று, கொரோனா தொற்று காரணமாக 14 பேர் இறந்துள்ளனர். நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சைய பெறுபவர்களின் எண்ணிக்கை 30,300 ஆகும். கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 18 லட்சம் 73 ஆயிரம் 993ஆக உள்ளது. . கொரோனா நோய்த்தொற்றின் இறப்பு எண்ணிக்கை இதுவரை 12,960 ஆக உயர்ந்துள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!