இந்தியாவில் இதுவரை 50.26 கோடி கொரோனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்

இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் 18,86,271 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நேற்றைய நிலவர படி, 50,26,99,702 கோடி பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!