இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,393 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பரவல் எண்ணிக்கை 3 கோடி 7 லட்சம் 52 ஆயிரம் 950 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரசுக்கு 4 லட்சம் 58 ஆயிரம் 727 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் 44 ஆயிரம் 459 பேர் குணமடைந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் மொத்த கொரோனா பரவல் எண்ணிக்கை 3 கோடி 7 லட்சம் 52 ஆயிரம் 950 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கை 2 கோடி 98 லட்சம் 88 ஆயிரம் 284 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் 911 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 5 ஆயிரம் 939 ஆக உயர்ந்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!