இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 43,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,99,436 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் மொத்தம் 41,678 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 640 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 22 ஆயிரம் 022 ஆக உயர்ந்துள்ளது  என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!