இஸ்ரேல் பயங்கர வாதத்தை கண்டித்து பதாகைகள் ஏந்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது அல் அக்ஸா பள்ளியில் அத்து மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் பயங்கர வாதத்தை கண்டித்து இன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக ஏர்வாடியில் மாநில செயலாளர் தக்வா மொய்தின் மற்றும் மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் பதாகை ஏந்தி கண்டனத்தை பதிவு செய்தார்கள்.

Translate »
error: Content is protected !!