எண்டப்புளி ஊராட்சியில் 45 வயதுக்கு மேற்பட்ட 136 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

எண்டப்புளி ஊராட்சியில் 136 பேருக்கு கெரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது..

தமிழகம் முழுவதும் இரண்டாவது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகின்றது..

அதில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்துக்குட்பட்ட எண்டப்புளி ஊராட்சி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பாண்டி ஏற்பாட்டின் சுகாதாரத் துறையினர் இணைந்து ஊராட்சி பகுதியில்  உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 136  நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. மேலும் ஊராட்சி நிர்வாகம் கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தானாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

Translate »
error: Content is protected !!