ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்..!

முன்னாள் துணை முதல்வர் சகோதரர் உயிரிழந்ததை ஒட்டி முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

தமிழக முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சகோதரர் பாலமுருகன் கடந்த 14ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து நலம் விசாரிப்பதற்காக பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பண்ணை வீட்டில் தமிழக முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் சண்முகம் மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே..பாண்டியன் பவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன்வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணிதிண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன்கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் குமரகுருஉசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

Translate »
error: Content is protected !!