கன்யாகுமரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல இருந்த 57 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல இருந்த முகவர்கள், செய்தியாளர்கள், அரசியல்கட்சினர், மத்திய மாநில அரசு பணியாளர்கள்  உட்பட மொத்தம் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!