குழாய் உடைப்பை முறையாக சீரமைகாததால் சாலையில் வினாகும் குடிநீர்… நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

குழாயில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பை முறையாக சீரமைகாததால் தொடர்ந்து குழாய் உடைந்து சாலையில் வினாகும் குடிநீர்.

நகராட்சி நிவாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை நகராட்சி வணிக வளாகம்  பகுதியில் வடகரை பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யம் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர்  வீனாக சாலையில் செல்கிறதுஅந்த பகுதியில் பல முறை குழாயி உடைப்பு ஏற்பட்டு வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் முறையாக நல்ல முறையில் குழாய் உடைப்பை சீரமைக்காததால் அந்த இடத்தில் தொடர்ந்து குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீனாகி வருவது தொடர்ந்து நடந்து வருகின்றது.

இதனால் வடகரை பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு வருகின்றது. எனவே குடிநீர் வீனாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து குழாய் உடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!