கேரளாவில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம்

கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் தீவிர மாக நடந்து வருகிறது. இதை தீவிர படும் வகையில் திருவனந்தபுரம் மகளிர் கல்லூரியில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையத்தை கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விடுமுறை நாட்களில் இந்த கொரோனா தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தப்படும்.இந்த மையத்தில் தடுப்பூசி பெற ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!