கொடைக்கானலில் வாகனம் மூலம் காய்கறி விற்பனை துவக்கம்

கொரோனா பரவல் காரணமாக கொடைக்கானலில் வாகனங்களில் வீடுகளுக்கே காய்கறி கொண்டு சென்று விற்பனை தொடங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வாகனம் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு சென்று வீடு வீடாக விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறி வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் காய்கறி விற்பனை செய்யவேண்டும் விலைப்பட்டியல் வைக்க வேண்டும்.

வாங்குபவர்கள் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் ஒருவர் ஒருவர் இடையே இடைவெளி விடவேண்டும் என்று அறிவுறுத்தியும் மீறுபவர்களுக்கு  காய்கறிகள் கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்து  விற்பனையை  தொடங்கி வைத்தார் கோட்டாட்சியர் சிவக்குமார் , தாசில்தார் சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

               

Translate »
error: Content is protected !!