சிதம்பரம் அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து… 2 பயணிகள் உயிரிழப்பு..!

சிதம்பரம் அருகே அரசு விரைவுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 2 பயணிகள் உயிரிழப்பு..! 20 பேர் காயம்..

சிதம்பரம் அருகே அரசு விரைவுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பயணிகள் உயிரிழந்துள்ளனர்மேலும்  20 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் வளைவில் நாகையில் இருந்து சென்னை சென்ற அரசு விரைவுப் பேருந்தும், எதிரே வந்த லாரியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!